கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டி...
மருத்துவர்களின் அலட்சியத்தால் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்...
சென்னை, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் தாங்கள் துண்டு போட்டு பிடித்த இருக்கையில் அமர்ந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் மென்பொறியாளரை தாக்கியதாக 2 பெண்களிடம் போலீசார்...
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சுருக்குப்பையில் மூதாட்டி வைத்திருந்த பணத்திற்காக அவரை அடித்துக் கொலை செய்து கணவனோடு சேர்ந்து மூட்டைக் கட்டி சடலத்தை ஆற்றில் வீசியதோடு, மூதாட்டியை தேடும் பணியிலும் சீரியஸாக...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததாக அதிமுக பெண் வழக்கறிஞர், திமுக இலக்கிய அணி பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பா...
மதுரையில் கணவர் இறப்புக்கு பின்னர் தனது மூன்று மகன்களும் குடும்பத்துடன் கஷ்டப்படுவதால், அவர்களுக்கு பாரமாக இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய 78 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் ...
மெக்சிகோ அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான கிளவுடியா ஷெயின்பாம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
காலநிலை விஞ்ஞானியும், மெக்சிகோ நகர முன்னாள் மேயருமான கிளவுடியா ஷெயின்பாம், மெக்சிகோ வரலாற்றில் இதுவர...